09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
சிவருபன் சர்வேஸ்வரி
தைமகளே தரனி சிறக்கவும் வருவாயே
தளராத மனமதையும் தரவே வருவாயே
பாரெங்கும் ஒளிவீசிடவும் மகளே வருவாயே
பண்பகளும் மேலோங்கித் துலங்கிடவும் வருவாயே
இன்பமுடன் மக்களுமோ இன்னல்கள் அகன்றிடவே
இதயதீபமாய் எங்குமே விளங்கிடவும் வருவாயே
பாமுகத்தில் பூமுகங்கள் சிரித்தும் நிற்கவருவாயே
பகலொலி போல் மின்னும் பைங்கிளியேவா
பல்கலையும் துலங்கி நின்று பாரதுவும் சிறக்கட்டும்
கல்வியினால் காசினியும் கண்ணியமாய் மிளிரட்டும்
கருத்தோடு மொழிசொல்ல கருணைத் தெய்வங்களே
ஆசிர்வதியுங்கள் உங்கள் அடி பேணுவோமே
வாழ்க வாழ்க வாழியவே
கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...