28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
சிவருபன் சர்வேஸ்வரி
தைமகளே தரனி சிறக்கவும் வருவாயே
தளராத மனமதையும் தரவே வருவாயே
பாரெங்கும் ஒளிவீசிடவும் மகளே வருவாயே
பண்பகளும் மேலோங்கித் துலங்கிடவும் வருவாயே
இன்பமுடன் மக்களுமோ இன்னல்கள் அகன்றிடவே
இதயதீபமாய் எங்குமே விளங்கிடவும் வருவாயே
பாமுகத்தில் பூமுகங்கள் சிரித்தும் நிற்கவருவாயே
பகலொலி போல் மின்னும் பைங்கிளியேவா
பல்கலையும் துலங்கி நின்று பாரதுவும் சிறக்கட்டும்
கல்வியினால் காசினியும் கண்ணியமாய் மிளிரட்டும்
கருத்தோடு மொழிசொல்ல கருணைத் தெய்வங்களே
ஆசிர்வதியுங்கள் உங்கள் அடி பேணுவோமே
வாழ்க வாழ்க வாழியவே
கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...