மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

திருமதி.அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்தும் 24.01.2023
சந்திப்பு வாரம்-207
தலைப்பு !
“ யோசி “

சொல்லும் கனியாகும்
செயலாக பேசி
நல்லதை செய்திட
நாளும் யாசி
வெல்வாய்நீ நானிலத்தில்
விவேகத்தை வீசி
நில்லென்றால் காலமும்
நிக்காது யோசி

வெற்றிக்கு தடைக்கல்லாய்
வித்திட்டதைப் பேசி
முற்றிலும் ஒழித்திடும்
முதல்வழியை யோசி

கற்றறிந்த பாடமே
கைதுணையாய் யாசி
தூற்றிடு தோல்வியை
துணிந்துநீ் வீசி

நன்றி வணக்கம்🙏
பாவை அண்ணா .
தங்கள் தட்டிக்கொடுப்பு கவிப்பார்வை
யாவும் அற்புதம். பாராட்டுக்கள்..நன்றி🙏

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading