23
Oct
ஜெயம்
வாழ்க்கை
ஒரு நேர்கோடல்ல
சில நேரம் வளைந்து நகரும்
சில நேரம் மறைந்து மறைக்கும்
ஒவ்வொரு நாளும்...
23
Oct
மௌனத்தின் மொழி 74
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-10-2025
பேச்சை இழந்த பின்
பேசாத அத்தியாயம்
அலையற்ற கடலாய்
அமைதியின் நிலையாய்
மௌனத்தின் மொழியாய்
மனங்களின் உரையாடலாய்
சொல்லமுடியாமல்...
23
Oct
நூலும் வேலும்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
வேலும் நூலும்
வேரின் கூர்மையும்
நூலின் அறிவும்
வேண்டும் வாழ்விற்குத்
தேவை என்றுமே!
வேரின் கூர்மை
அசுரரை அழித்து
மக்களைக் காத்ததே
நூலின்...
திருமதி திரேஸ் மரியதாஸ்
கௌசல்யா நினைவு
🌺பிரிவென்பது உறவின் துண்டிப்பு🌺😢
உடலோடு உயிரோடு
உலகத்தில் உலாவரும்போது
உள்ளங்களில் விரிசல்களை
உருவெடுக்கவைத்து
விரசல்களாக்காது
உயிரையெடுத்து
உணர்வையுடைப்பதாகும்
இருக்கும்போது
வார்த்தைக்குவார்த்தை இறக்கவைத்து
இறந்தபின்பு மறக்கவில்லை
வெறுக்கவில்லை
நித்தமும் நினைக்கிறோமென
நீண்டகல்வெட்டை வைத்து
பூபாள இராகமிசைப்பது
பூவுலகின்
அத்தியாயங்களாய்ப்
போச்சுதே
வாழும்போது வாள்கொண்டு வெட்டி
வாட்டிவதைக்காது உணர்வுகளை
உறையவைத்து உவகையடையாது
குறுநகையையாவது கொடுப்போம்
மறுபடி பிரசவமில்லையென்று
மனதால் உணர்ந்து
மரணத்தையே ஒழுங்காக
ஒழுங்குசெய்து திறப்பையும்
துறப்புக்குமுன் கொடுத்துக்
கொள்ளிவைக்கவும்
ஆளைத்தெரிந்து
வாழ்ந்த நீ வள்ளல்
கௌசல்யா நீ நெஞ்சுரமுள்ள
வீரப்பெண்தான்
வீழவில்லையம்மா வாழ்கிறாய்
மனங்களில் வாழ்க
Author: Nada Mohan
23
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
பூமி தன்னைத்தானே
சாமியாய்ச் சுற்றிச்
சுற்றி சுழல்கிறதே
வானமோ ஊற்றும்
பனிப்புகாரில் பற்றி
தலை முழுகுகிறதே
ஈரந் துவட்டாததிலே
ஜலதோஷ வடிநீரோ
மழையாகப்...
21
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
அந்திப் பொழுது...
வான் சிவந்து மெய்யெழுதும்
வையமே அழகொளிரும்
களிப்பிலே மனமொளிரும்
காந்தமென புவி சிரிக்கும்
மலரினங்கள் மையல்...
19
Oct
-
By
- 0 comments
சந்த கவி
இலக்கம்_207
"அந்திப் பொழுது"
செவ்வானம்
சிவந்திட
செங்கமலம்
அழகுற
செல்லாச்சியும்
வந்தாச்சு
செல்லக் கதை கேட்டாச்சு!
பசுக்கள் மேச்சல் தரையில் நின்று
தொழுவம்
சேர்ந்திட
அந்திவந்த பசுவை கண்ட...