15
Oct
வசந்தா ஜெகதீசன்
பஞ்ச பூதங்கள் படைப்பில் உலகம்
பரிணம வளர்ச்சியில் பாரே இமயம்
இயற்கை வளமே...
15
Oct
“இயற்கை வரமே இதுவும் கொடையே”
-
By
- 0 comments
நேவிஸ் பிலிப் கவி இல(509
படைப்புக்கள் அனைத்தும்
இறைவனின் கொடையாகும்
இன்பம் தரும் இயற்கையோ
மனித வாழ்வின்...
15
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையை…
-
By
- 0 comments
கவிதை: 24
விண்ணவன் - குமுழமுனை
இயற்கை வரமே இதுவும் கொடையை....
*~***~*
பல எதிர் பார்ப்புகளின்
மத்தியிலே பல...
மனோகரி ஜெகதீஸ்வரன்
பள்ளிப் பருவம்
உதயம் கண்ட பருவம்
உள்ளத்தாலேயே உறவாடிய பருவம்
ஆசிரியத்துள் அடைக்கலமான பருவம்
அகரமுதலாய் அறிவன திரட்டிய பருவம்
அடைவினைப் பொருத்திய பருவம்
அந்தரங்கசுத்தி மிளிர்ந்த பருவம்
நினைத்தாலே இனிக்கும் பருவம்
நிம்மதியைச் சுவைத்த பருவம்
குணத்தாலே நிறைந்த பருவம்
குறும்புடன் சுழன்ற பருவம்
குதூகலத்தையே சுமந்த பருவம்
சீருடை அணிந்த பருவம்
சித்திகள் எய்திய பருவம்
தோழமையால் குளித்த பருவம்
தொண்டுகளால் களித்த பருவம்
புத்தகச்சுமையால் பூத்த பருவம்
பூத்தூக்கம் புகுந்த பருவம்
சாதிமதம் அணுகாப் பருவம்
சங்கடங்கள் அழுத்தாப் பருவம்
மீண்டும் வராப் பருவம்
நினைவுச்சேமிப்பில் நிலைத்த பருவம்
அதுவே யெந்தன் பள்ளிப்பருவம்.
மனோகரி. ஜெகதீஸ்வரன்

Author: Nada Mohan
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...
14
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நாடகம்...
முத்தமிழின் கூட்டுக்கலை
முழுநீள அழகுக்கலை
வரலாற்றுப் பேரெடும்
வந்திணைத்த கதைகூறும்
இசையோடு இயலும் இணைந்தாகும்...