11
Mar
வசந்தா ஜெகதீசன்,..
மாதரின் மறுபக்கம்..
காலத்தின் கலங்கரையே
கடினத்தின் முகவரியே
வென்றுயர் வாழ்வியலில்
வேதனை விம்பங்களில்
தன்முனைப்பின் தற்காப்பும்
தைரியத்தின்...
11
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 0 comments
வியாழன் கவி 2304
மாதரின் மறுபக்கம்..
நாணயத்தின் இருபக்கங்கள்
நாணயமாய் மாதரின் மறுபக்கங்கள்
அன்று தொட்டு இன்று வரை
அழகியலாய்...
11
Mar
மாதரின் மறுக்கம்
-
By
- 0 comments
இரா.விஜயகௌரி
சிந்தனைத் தெளிவுடன்
சீர்பெறும் வாழ்வினை
உளத்தினில் உரசி நின்றால்
போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும்
கணத்தினில் நொடிந்து...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
28.03.2023
ஆக்கம்-96
நீர்க்குமிழி
விண்ணிலிருந்து மண்ணிற்கு
மழைத்துளி எனும் பெயரோடு
வீரீயத்துடன் விரைந்து வந்ததே
நீர்க்குமிழி
கண்ணில் பட்டதும் இருந்த இடம்
தெரியாது கரைந்து போனதே
பள்ளிச் சிறுவர் ஊதிய சவர்க்கார
நுரையில் பெருத்த நீர்க்குமிழி
பொத்தென வெடித்துக் காற்றோடு
கலந்து பறந்து போனதே
நினைவுகள் சுமந்த கனவோடு
காலை மாலை அலுப்பின்றி
வேலை செய்த விவசாயியில்
பூத்த வியர்வை எனும் நீர்க்குமிழி
ஒரு நொடிப் பொழுதில் மறைந்து
போனதே
நிரந்தரமற்ற நீண்ட வாழ்வும் கூட
பரந்த உலகில் பிறந்த மனிதனில்
நீர்க்குமிழி போல மண்ணில்
மறைந்து புதைந்து போகுமே.
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...