பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

பணி…
பணிவே பண்பின் மூலதனம்
பணிதல் அன்பின் அடையாளம்
மொழிக்கே உள்ள முதலீடு
பெரியோர் பணிதல் பெரும்பேறு

உளமாய் பணிதல் உளப்பேறு
வரமாய் பலபணி வாய்ப்பாகும்
பணி செய்து வாழ்தல் தொண்டாகும்
பலரின் வாழ்வே தொடராகும்
அரும்பணியாற்றும் அகல்விளக்காய்
அர்ப்பணப் பொழுதின் ஒளிவிளக்காய்
எத்தனை பணிகள் எமக்காக
என்றும் வழி தரும் விளக்காக
சுற்றும் புவிக்குள் சுடரிடுமே
சுழலும் வாழ்வாய் புடமிடுமே
ஒய்வே அற்ற கடிகாரம்
உலகை உணர்த்தும் உபகாரம். நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading