10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
அது ஒரு கனாக்காலம்..
வசந்தா ஜெகதீசன்
அதுவொரு கனாக்காலம்..
தாயக முற்றமும் தன்னிலை வாழ்வும்
பற்றுடன் உறவுகள் பாசத்தின் பகிர்வும்
ஊருடன் உலாவந்த திருவிழாக்காலமும்
பள்ளியின் வாழ்வும் பழகிய நட்பும்
சில்லென வீசிடும் தென்றலின் வருடல்
திசையெங்கும் திரும்பினும் சுற்றமும் சூழலும்
வாழ்ந்திட்ட வனப்பும் வசந்தத்தின் வாழ்வும்
கனவென எண்ணுது காலமும் விரையுது
போரும் வதையும் புதைந்த வாழ்வும்
போக்கிடமற்று அலைந்த பாதையும்
குண்டுகள் ஷெல்கள் குற்றுயிர்க் கொலைகள்
ஆண்டுகள் தோறும் அவலத்தின் அனர்த்தம்
காணாமல் போனோர் காலத்தின் வலியும்
நீண்டு தொடரும் ஈழத்தின் வலியே!
கனாக்காலமேகணதியில்உளமே.நன்றி
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...