29
Jan
இல75
தலைப்பு = நிழலாடுதே நினைவாயிரம்
நிலாவைக் காட்டி சோறூட்டிய காலம்
துள்ளித்...
29
Jan
நினைவாயிரம் நிழலாடுதே!
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
நினைவாயிரம் நிழலாடுதே!
நினைவாயிரம் மனங்களில் நிழலாடுதே!
நிஐமாக அது கண்டு சுழலாடுதே!
கருவிலே வளர்த்த பலம்...
29
Jan
நிழலாடுதே நினைவாயிரம்……
“ நிழலாடுதே நினைவாயிரம் “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 29.01.2026
காலத்தின்சுவடுகள் காத்திரமான...
அது ஒரு கனாக்காலம்..
வசந்தா ஜெகதீசன்
அதுவொரு கனாக்காலம்..
தாயக முற்றமும் தன்னிலை வாழ்வும்
பற்றுடன் உறவுகள் பாசத்தின் பகிர்வும்
ஊருடன் உலாவந்த திருவிழாக்காலமும்
பள்ளியின் வாழ்வும் பழகிய நட்பும்
சில்லென வீசிடும் தென்றலின் வருடல்
திசையெங்கும் திரும்பினும் சுற்றமும் சூழலும்
வாழ்ந்திட்ட வனப்பும் வசந்தத்தின் வாழ்வும்
கனவென எண்ணுது காலமும் விரையுது
போரும் வதையும் புதைந்த வாழ்வும்
போக்கிடமற்று அலைந்த பாதையும்
குண்டுகள் ஷெல்கள் குற்றுயிர்க் கொலைகள்
ஆண்டுகள் தோறும் அவலத்தின் அனர்த்தம்
காணாமல் போனோர் காலத்தின் வலியும்
நீண்டு தொடரும் ஈழத்தின் வலியே!
கனாக்காலமேகணதியில்உளமே.நன்றி
Author: Nada Mohan
27
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
திங்கள்..
ஈராறு கூட்டின் தோப்பு
இணைந்தே நகர்ந்திடும் தொடுப்பு
ஓவ்வொன்றும் தாங்கும்...
25
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-01-2026
தேங்கி நிற்கும் நீரல்ல வாழ்வு
தேடுதல் நிறைந்து ஓடும் நதி
ஞாயிறு...
25
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
மார்கழியில் தொங்கிய திங்கள்
ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன்
சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ
சிறுவரில் தூங்க அம்புலிமாமியே
சிவப்பு...