அந்திப்பொழுது…

வசந்தா ஜெகதீசன்
அந்திப் பொழுது…
வான் சிவந்து மெய்யெழுதும்
வையமே அழகொளிரும்
களிப்பிலே மனமொளிரும்
காந்தமென புவி சிரிக்கும்
மலரினங்கள் மையல் கொள்ளும்
புள்ளினங்கள் கூடு வரும்
உழவர்கள் உளக்களிப்பில் நடை தளர மனை வருவார்
அந்தி வானம் அழகொளிரும்
மதி வானில் சித்திரமாய்
ஒளிருகின்ற உடுக்களின் பேரழகே பேராற்றல்
ஆதவனின் அடிவானம் ஒய்வெழுதும் தூரிகையால் துலங்க வைக்கும் மெய்யழகு
பேரழகே புவித் தாயின் புன்னகையில் செக்கச் சிவக்கும் அந்திப் பொழுதே ஆதாரம்!
நன்றி மிக்க நன்றி.

Author:

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading