” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நகைப்பானதோ மனிதநேயம்

இல 69
தலைப்பு = நகைப்பானதோ மனிதநேயம்
மனிதன் மனிதனாக வாழ்வதே மனித நேயம்
அன்பு உதவி கருணை போன்றவற்றை உயர்த்தி

சுயநலம் வன்முறை பாகுபாடு போன்றவற்றை தாழ்த்த வேண்டும்

மனித நேயத்திற்கு முன்னுதாரணம் அன்னை தெரசா அவர்கள்

பிறரை வருத்தி அதற்குள் தனது நலன்களைப் பெறும் இன்றைய உலகில்

மனித நேயம் கொண்டவரை தேட வேண்டியது நகைப்பானதே

அபி அபிஷா

Author: