நகைப்பானதோ மனிதநேயம்

இல 69
தலைப்பு = நகைப்பானதோ மனிதநேயம்
மனிதன் மனிதனாக வாழ்வதே மனித நேயம்
அன்பு உதவி கருணை போன்றவற்றை உயர்த்தி

சுயநலம் வன்முறை பாகுபாடு போன்றவற்றை தாழ்த்த வேண்டும்

மனித நேயத்திற்கு முன்னுதாரணம் அன்னை தெரசா அவர்கள்

பிறரை வருத்தி அதற்குள் தனது நலன்களைப் பெறும் இன்றைய உலகில்

மனித நேயம் கொண்டவரை தேட வேண்டியது நகைப்பானதே

அபி அபிஷா

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading