01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
கவி அரும்பு 226
அழகு
இறைவன் படைத்தது அழகு.
வானம் அழகு பூமிஅழகு
ஓடும் நதி அழகு காடழகு .
ஆண் அழகு பெண் அழகு
எல்லாஉயிர்களும் அழகே.
மலர்அழகு நிறம் அழகு
நல்லமனம் உள்ளவர் அழகு.
நன்றி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.