10
Jul
தாங்கமுடியவில்லை..!!
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
கவி அரும்பு 226
அழகு
இறைவன் படைத்தது அழகு.
வானம் அழகு பூமிஅழகு
ஓடும் நதி அழகு காடழகு .
ஆண் அழகு பெண் அழகு
எல்லாஉயிர்களும் அழகே.
மலர்அழகு நிறம் அழகு
நல்லமனம் உள்ளவர் அழகு.
நன்றி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.