அழகு

கவி அரும்பு 226
அழகு
இறைவன் படைத்தது அழகு.
வானம் அழகு பூமிஅழகு
ஓடும் நதி அழகு காடழகு .
ஆண் அழகு பெண் அழகு
எல்லாஉயிர்களும் அழகே.
மலர்அழகு நிறம் அழகு
நல்லமனம் உள்ளவர் அழகு.
நன்றி

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading