அழகு

கவி அரும்பு 226
அழகு
இறைவன் படைத்தது அழகு.
வானம் அழகு பூமிஅழகு
ஓடும் நதி அழகு காடழகு .
ஆண் அழகு பெண் அழகு
எல்லாஉயிர்களும் அழகே.
மலர்அழகு நிறம் அழகு
நல்லமனம் உள்ளவர் அழகு.
நன்றி

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading