20
Nov
சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர்...
20
Nov
தடுமாறும் உலகில்
-
By
- 0 comments
தடுமாறும் உலகில்
தரமோங்கு தளராத தனித்துவம் துளிர்விடவே
அறமோங்கப் பாரிலே அயராது நடைபோடு...
20
Nov
எனது மனது
-
By
- 0 comments
கவி இலக்கம் :28
எனது மனது.
எனது மனதில்
பல யோசனைகள்
அவற்றில்
இது ஒன்று
இந்த உலகில்
நாம்...
” ஆணினமே வாழி “
ரஜனி அன்ரன் (B.A) ” ஆணினமே வாழி ” 20.11.2025
தந்தையாய் தலைவனாய் தனயனாய்
தன்னலமின்றியே தலைமுறை காத்து
மலைபோல் பாரத்தைத் தலைமேல்சுமந்து
குடும்பத்தின் கோபுரமாய் குன்றின்விளக்காய்
உழைத்திடும் ஆணினமே அனைத்துலகும் போற்றிடுதே
கார்த்திகைத் திங்கள் பத்தொன்பதாம் நாளை
அனைத்துலக ஆண்கள்தினமாக !
நிழலாய்நின்று துணையாகி
நிஜமாய் வாழ்வில் இணையாகி
புயலாய் வெளியில் தெரிந்தாலும்
மழைத்துளியாய் நனையும் உம்இதயம்
ஆயிரம்கவலைகள் இருந்தாலும்
அர்ப்பணிப்பில் இசையாகுமே உம்இதயம் !
நம்பிக்கை முனைப்பில் வாழ்வினை நகர்த்தி
குடும்பத்தின் தூணாகி குதூகலத்தின் அரணாகி
சுமைகளைச் சுகமாகசுமந்திடும் ஆணினமே
உங்களை நீங்களே பாராட்டும்நாள்
உணர்வோடு நின்று பார்க்கும்நாள்
ஆணினமே வாழ்த்துக்கள் உமக்கு !
Author: ரஜனி அன்ரன்
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
இரவில் தூக்கத்தை தியாகம் செய்வாள் தாய்
வரவாய் என்னத்தைக் கண்டாள் அறிவானோ சேய்...
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
தன்னை மறந்து உலகத்தை நினைக்கும் மனம்
தன் சுற்றத்தின் நலனுக்காக வாழுக்கின்ற...
18
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கல்லறைகள் திறக்கும்.....
விடுதலை வேட்கையும்
வீரத்தின் உணர்வும்
ஓன்றித்த போர்க்காலம்
ஓயாத அலை போல
அவலமும் அழிவும்...