” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

” ஆணினமே வாழி “

ரஜனி அன்ரன் (B.A) ” ஆணினமே வாழி ” 20.11.2025

தந்தையாய் தலைவனாய் தனயனாய்
தன்னலமின்றியே தலைமுறை காத்து
மலைபோல் பாரத்தைத் தலைமேல்சுமந்து
குடும்பத்தின் கோபுரமாய் குன்றின்விளக்காய்
உழைத்திடும் ஆணினமே அனைத்துலகும் போற்றிடுதே
கார்த்திகைத் திங்கள் பத்தொன்பதாம் நாளை
அனைத்துலக ஆண்கள்தினமாக !

நிழலாய்நின்று துணையாகி
நிஜமாய் வாழ்வில் இணையாகி
புயலாய் வெளியில் தெரிந்தாலும்
மழைத்துளியாய் நனையும் உம்இதயம்
ஆயிரம்கவலைகள் இருந்தாலும்
அர்ப்பணிப்பில் இசையாகுமே உம்இதயம் !

நம்பிக்கை முனைப்பில் வாழ்வினை நகர்த்தி
குடும்பத்தின் தூணாகி குதூகலத்தின் அரணாகி
சுமைகளைச் சுகமாகசுமந்திடும் ஆணினமே
உங்களை நீங்களே பாராட்டும்நாள்
உணர்வோடு நின்று பார்க்கும்நாள்
ஆணினமே வாழ்த்துக்கள் உமக்கு !

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading