10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
” ஆணினமே வாழி “
ரஜனி அன்ரன் (B.A) ” ஆணினமே வாழி ” 20.11.2025
தந்தையாய் தலைவனாய் தனயனாய்
தன்னலமின்றியே தலைமுறை காத்து
மலைபோல் பாரத்தைத் தலைமேல்சுமந்து
குடும்பத்தின் கோபுரமாய் குன்றின்விளக்காய்
உழைத்திடும் ஆணினமே அனைத்துலகும் போற்றிடுதே
கார்த்திகைத் திங்கள் பத்தொன்பதாம் நாளை
அனைத்துலக ஆண்கள்தினமாக !
நிழலாய்நின்று துணையாகி
நிஜமாய் வாழ்வில் இணையாகி
புயலாய் வெளியில் தெரிந்தாலும்
மழைத்துளியாய் நனையும் உம்இதயம்
ஆயிரம்கவலைகள் இருந்தாலும்
அர்ப்பணிப்பில் இசையாகுமே உம்இதயம் !
நம்பிக்கை முனைப்பில் வாழ்வினை நகர்த்தி
குடும்பத்தின் தூணாகி குதூகலத்தின் அரணாகி
சுமைகளைச் சுகமாகசுமந்திடும் ஆணினமே
உங்களை நீங்களே பாராட்டும்நாள்
உணர்வோடு நின்று பார்க்கும்நாள்
ஆணினமே வாழ்த்துக்கள் உமக்கு !
Author: ரஜனி அன்ரன்
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...