” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர் தங்கள் உறவுகளை
களைந்தனர் தங்கள் உணர்வுகளை அஞ்சாமல்
மதித்தனர் துச்சமென தங்கள் உயிர்களை
துறந்தனர் தங்களையே தமிழினத்து விடுதலைக்காக
காலத்தால் அழியாத காவியங்கள் அவர்கள்
காலம் எல்லாம் பூஷிக்கப்பட வேண்டியவர்கள்
சந்தனப் பேழைக்குள் சமாதியானவர்கள்
காலை வேளையில் உணர்வுகள் கானங்களால்
ஆத்மராகம் ஆகட்டும் அவர்கள் ஆத்மாக்களுக்கு!

Author:

ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

Continue reading