மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

ஆறுதல் யார் தருவார்

ராணி சம்பந்தர்

சொட்டுச் சொட்டானதோ
கொட்டிப் பெருத்த டிட்வா
புயலுடன் கட்டிப் புரண்டே
அயலும் ஒட்டிக்கொண்டது

கரையோடித் திரண்ட அது
நுரை கக்கி மரம், விலங்கு,
வீடென நிரை நிரையாகக்
படகோட்ட கூட்டிச் சென்றது

பெருங்குளம் முட்டி முடைய
வயல் ,வரம்பு ,வாய்க்கால்
தேடி ஓடிப் வீதிப் பாலமும்
மண்ணரித்தே உடைத்தது

துள்ளிக் குதித்த மீன்களை
பள்ளிச் சிறுவர், பெரியவர்
அள்ளிக் குவிக்க அலையும்
காத்திருந்து உடலும் காவிட

துளைத்தெடுத்த மண் சரிவு
உயிரோடு புதைந்த மலையக
வாழ் மானிடரது அழுகுரலும்,
கொதிக்கும் கதறலும் ,பெரு-
மூச்சுக் குதறலும் மூசிடவே
யார்தான் ஆறுதல் தருவாரோ?

Author:

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading