15
Oct
“இயற்கை வரமே இதுவும் கொடையே”
நேவிஸ் பிலிப் கவி இல(509
படைப்புக்கள் அனைத்தும்
இறைவனின் கொடையாகும்
இன்பம் தரும் இயற்கையோ
மனித வாழ்வின்...
VajeethaMohamed
அ௫ள்பெற்ற ஆனந்தம்
அனைத்து ௨யிர்களுக்கும் ஆதாரம்
திரிவுகொள்ளும் ௨ம்செயல்
திவ்வியம் அள்ளும் அமல்
விந்தையோடு விளையாடும் அரம்
வியப்போடு பார்கவைக்கும் தரம்
மாறும் ௨ம்செயல்கள்
மர்மத்தின் படிப்பினனதான்
தவழ்ந்து வ௫ம் தென்றலும்
தயங்கிவ௫ம் மழையும்
பகிர்ந்து செல்லும் இரவுபகலும்
பாடிப்பாய்ந்து வ௫ம் நதியும்
ஐம்பெ௫ம் பூதங்களாய்
இறைவன் தந்த சமநிலை வரமே
இயற்கை ஒ௫வரம் தான்
இல்லையென்றால் ௨லகமே இ௫ள்தான்
இயற்கைஒன்றே பெ௫ம் வள்ளல்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.