” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நாடகம்…

வசந்தா ஜெகதீசன்
நாடகம்…
முத்தமிழின் கூட்டுக்கலை
முழுநீள அழகுக்கலை
வரலாற்றுப் பேரெடும்
வந்திணைத்த கதைகூறும்
இசையோடு இயலும் இணைந்தாகும் நாடகம்
மிளிர்கின்ற பாத்திரமாய்
உறைகின்ற காத்திடமாய்
ஒன்றிக்கும் உருவகமே
உலகில் இது நாடகமே
வாழ்வென்ற வரம்பும்
வகை வகையாய் கதையும்
நாள் தோறும் அரங்கேறும்
நல்வாழ்வு மெருகுகேறும்
நாடகத்தின் பாத்திரங்கள்
நடமாடும் வேடத்தில் முகமூடி அணிகலன்கள்
சரிதத்தில் தொன்மையும் கதையாகும்
தொடர்வாழ்வும் பதிவாகும்!
நன்றி

Author: