15
Oct
வசந்தா ஜெகதீசன்
பஞ்ச பூதங்கள் படைப்பில் உலகம்
பரிணம வளர்ச்சியில் பாரே இமயம்
இயற்கை வளமே...
15
Oct
“இயற்கை வரமே இதுவும் கொடையே”
-
By
- 0 comments
நேவிஸ் பிலிப் கவி இல(509
படைப்புக்கள் அனைத்தும்
இறைவனின் கொடையாகும்
இன்பம் தரும் இயற்கையோ
மனித வாழ்வின்...
15
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையை…
-
By
- 0 comments
கவிதை: 24
விண்ணவன் - குமுழமுனை
இயற்கை வரமே இதுவும் கொடையை....
*~***~*
பல எதிர் பார்ப்புகளின்
மத்தியிலே பல...
இயற்கை வரமே இதுவும் கொடையே…
வசந்தா ஜெகதீசன்
பஞ்ச பூதங்கள் படைப்பில் உலகம்
பரிணம வளர்ச்சியில் பாரே இமயம்
இயற்கை வளமே இதனின் உரிமம்
இல்லாது போயின் வாழ்வே கடினம்
வற்றாச் சுரங்கமாய் வனப்புகள் நிறையும்
வாழ்வியல் ஆழியே இதற்குள் இணையும்
உலகியல் ஜாலங்கள் கோலமாய் மிளிரும்
இயற்கை வனப்பே இங்கித நிறைக்கும்
கொடையெனப் பலதை வாரியே தந்து
குவலய வாழ்வு குன்றிலே விளக்காய்
வாரியே நிறைக்கும் வண்ணச் சுவடு
வரமெனக் கிடைத்த இயற்கை இனிது
வாய்ப்புகள் நிறைக்கும் புவியே அழகு
தனித்துவம் எமக்கு தருகின்ற இயல்பு
தரணி வாழ்வின் வற்றாத ஊற்று.
நன்றி மிக்க நன்றி
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...
14
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நாடகம்...
முத்தமிழின் கூட்டுக்கலை
முழுநீள அழகுக்கலை
வரலாற்றுப் பேரெடும்
வந்திணைத்த கதைகூறும்
இசையோடு இயலும் இணைந்தாகும்...