15
Oct
வசந்தா ஜெகதீசன்
பஞ்ச பூதங்கள் படைப்பில் உலகம்
பரிணம வளர்ச்சியில் பாரே இமயம்
இயற்கை வளமே...
15
Oct
“இயற்கை வரமே இதுவும் கொடையே”
-
By
- 0 comments
நேவிஸ் பிலிப் கவி இல(509
படைப்புக்கள் அனைத்தும்
இறைவனின் கொடையாகும்
இன்பம் தரும் இயற்கையோ
மனித வாழ்வின்...
15
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையை…
-
By
- 0 comments
கவிதை: 24
விண்ணவன் - குமுழமுனை
இயற்கை வரமே இதுவும் கொடையை....
*~***~*
பல எதிர் பார்ப்புகளின்
மத்தியிலே பல...
“இயற்கை வரமே இதுவும் கொடையே”
நேவிஸ் பிலிப் கவி இல(509
படைப்புக்கள் அனைத்தும்
இறைவனின் கொடையாகும்
இன்பம் தரும் இயற்கையோ
மனித வாழ்வின் வரமாகும்
விரிந்த வானும் பரந்த பூமியும்
ஆழ் கடலுடன் அடர்ந்த காடும்
ஓடும் நதியும் வெண் மணற் பரப்பும்
பகலும் இரவும் மழையும் வெயிலும்
சுகமாய் வருடும் தென்றல் காற்றுடன்
குயில்கள் இசைக்கும் ஓசை
காதில் வந்து மெல்லென மோத
வண்ண மயில்கள் நடனமாட
இயற்கையென்னும் சோலையிலே
பறந்து திரியும் பறவைகளும்
துள்ளித் திரியும் விலங்கினமும்
வர்ணிக்க வார்த்தையில்லை
வர்ணக் கோல பூவுலகில்
பசுமையின் நடுவே
பரவசப் பயணம்
பார்ப்பவை எல்லாம்
மனதை மயக்கும்
நன்றி
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...
14
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நாடகம்...
முத்தமிழின் கூட்டுக்கலை
முழுநீள அழகுக்கலை
வரலாற்றுப் பேரெடும்
வந்திணைத்த கதைகூறும்
இசையோடு இயலும் இணைந்தாகும்...