11
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-12-2025
வாழ்வு நிலையில்லை வாய்ப் பேச்சு
வழமைக்கு மாறாய் சொத்து...
11
Dec
நகைப்பானதோ மனிதநேயம் 79
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-12-2025
வாழ்வு நிலையில்லை வாய்ப் பேச்சு
வழமைக்கு மாறாய் சொத்து...
11
Dec
நகைப்பானதோ மனிதநேயம்
-
By
- 0 comments
இல 69
தலைப்பு = நகைப்பானதோ மனிதநேயம்
மனிதன் மனிதனாக வாழ்வதே மனித...
” இலக்கியக்கலாநிதி பண்டிதமணி ஐயா “
“ இலக்கியக்கலாநிதி பண்டிதமணி ஐயா “கவி…ரஜனி அன்ரன் (B.A) 13.03.2025
சிந்தனைப்பட்டறை செம்மொழிக்காவலர்
நாவலர் மரபில்வந்த ஞானக்களஞ்சியர்
மட்டுவில் மண்ணில் உதித்தமகான்
இலக்கியவழி இருநாடகமென தந்த
உயர்தர பாடத்திட்டத்தின் ஆசான்
ஆசான்களுக்கெல்லாம் ஆசான் பேராசான் !
ஆசான் ஆக்கிய நூல்களெல்லாம்
அருந்தமிழுக்கு விருந்தாகி
எழுத்திலே புதுமை நடையிலே காத்திரமாய்
சொல்லுக்குப் பொருளுரைப்பார் கச்சிதமாய்
வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார் தமிழுக்காய் !
அள்ளஅள்ளக் குறையாத அறிவுச்சுரங்கம்
தெள்ளுதமிழ் நீரோடை செந்தமிழின் பாவலன்
அரைநூற்றாண்டுகள் தமிழோடு பயணித்து
பங்குனித்திங்கள் பதின்மூன்றிலே மறைந்தாரே
பண்டிதமணி ஐயாவிற்கு யாழ்வளாகமும்
பண்போடு கலாநிதிப் பட்டத்தினையும் வழங்கி
பண்பாடு காத்து நின்றதே !
Author: ரஜனி அன்ரன்
12
Dec
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
நாலும் சேர்க்குமே நல்லுறவு
அல்லும் பகலுமே பாடுபடவே
கல்லும் கனியாகும் கூட்டுறவு
சொல்லும் செயலும் பல்லுறுதி
கொல்லும்...
10
Dec
-
By
- 0 comments
ஜெயம்
இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார்
ஒன்றுக்கொண்று நம்பிக்கையின்
உறவேனவே இருப்பார்
எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...
09
Dec
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பேரிடர்..
இயற்கை அனர்த்தம் பாதிப்பாய்
இயல்பு வாழ்வு மாற்றமாய்
அவலம் சூழ்ந்த பொழுதுகள்
யாரும் யாருக்கும் உதவாது
உயிரின்...