மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

இ. உருத்திரேஸ்வரன்

வணக்கம்
கவிதை 176
எரிந்த நூலகம்
1800 ம்ஆண்டின் யாழ் பத்திரிகைகள்
ஆறுமுக நாவலரின் புத்தகங்கள்
எழுத்தோலைகள் கையெழுத்து பிரதிகள்
ஓலைச்சுவடிகள் என அறிவின் கரு

வரலாற்று சுவட்டை அழித்தால்
அழிந்திடும் அந்த இனமே என
கோட்பாட்டை நிருபித்தே காட்டியது
சிங்கள காவல்துறை அன்று

தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய நூலகம்
சாம்பலானதே 1981 மே 31 இல்
எரிந்த 97000 அரிய பொக்கிசங்கள்
மிச்சம் உள்ளது 41 வருட நினைவுகள்
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading