” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

இ. உருத்திரேஸ்வரன்

வணக்கம்
கவிதை 176
எரிந்த நூலகம்
1800 ம்ஆண்டின் யாழ் பத்திரிகைகள்
ஆறுமுக நாவலரின் புத்தகங்கள்
எழுத்தோலைகள் கையெழுத்து பிரதிகள்
ஓலைச்சுவடிகள் என அறிவின் கரு

வரலாற்று சுவட்டை அழித்தால்
அழிந்திடும் அந்த இனமே என
கோட்பாட்டை நிருபித்தே காட்டியது
சிங்கள காவல்துறை அன்று

தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய நூலகம்
சாம்பலானதே 1981 மே 31 இல்
எரிந்த 97000 அரிய பொக்கிசங்கள்
மிச்சம் உள்ளது 41 வருட நினைவுகள்
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan