10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
எல்லாளன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
288 ஆம் வாரம்
“பனிப் பூ”
பூமி மாதின்மேல் வானம்
பூக்களை தூதாய் வீசும்
தாவி தவழ்ந்து வீழும்
தண்ணிய வெண்பனி பூவும்.
*
பூக்கள் பொலிந்து பரவ
போர்த்து பூமியை தழுவ
நீர்த்து கிடக்கும் பூமி
நிறைமாத கர்பிணி போல
தன்னை மறைவுள் கிடத்தி
தகாத உறவில் வருத்தி
தன்ன வளில்உறைந்தாளை
தகர்க்க கதிர் எறிவானே
ஆதவன் கனல் கதிர் பாய
ஆகாய பூ நீரார் மாற
மேலே ஆவியாய் உறிஞ்சி
விடுவானே மழையாய் பரிதி
பஞ்ச பூதத்தின் பலத்தில்
பந்தென பூமியாள் சுழற்சி
வஞ்ச மனிதனால் சூழல்
மாசானால் ஏது மகிழ்ச்சி?
-எல்லாளன்-
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...