மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

ஏற்றமுறு முதலொலி எண்திசையும் தினமொலி..

வசந்தா ஜெகதீசன்
ஆண்டுகள் முப்பதியேழு சரிதத்தின் வலுவில்
சான்றுகள் பகிர்ந்து இன்றும் செய்திகள் தருகின்ற சன்றைஸ் முதலொலி வாழி
முடக்கமும் போரும் தாயக வாழ்வில் தவிப்புடன் உறவுகள் புலம்பெயர் நாட்டில்
தொலைத்தொடர்புகளற்ற காலத்தின் கடினம் நள்ளிரவு பதினொருமணிக்கு நம்தமிழ் ஒலிக்கும் ஒரேயொரு ஊடகம் சன்றைஸ் ஆவலும் தவிப்பும் மனதினில் தீயாய் அடங்குமே செய்தியின் பகிர்வால்
செய்தி சேகரிப்பே அன்றைய பொழுதில் அபாயத்தின் வழி தாயகத் தவிப்பை தவிர்த்ததே சன்றைஸ்
அன்றைய வரமாய் முதலொலி
முகிழ்ப்பு இன்றும் தொடரும்
முனைப்பின்வலுவே மறக்கத்தகுமாசன்றைஸ்முதலொலிநன்றி.

Author:

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading