மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

ஐநூறின் ஆற்றுகையில்…

வசந்தா ஜெகதீசன்
திறந்தவெளித் தளத்திலே
திறமைகளின் சங்கமம்
பொன்மாலைப் பொழுதாகி
பூத்திருந்த பொற்காலம்
இயற்கை நிலப் பசுமையிலே
இங்கிதமாய் பல நிகழ்வு
கொஞ்சு மொழிக் குதூகலத்தில்
கொண்டாட்ட மகிழ்வு
அழகிய மலர்களின் இசை குழு வின் தொடக்கம்
உருவாக்கத்திறனுக்கு உரமிடும்
விளக்கம்
ஐநூறின் தொடுகைக்கு அரணான ஆரம்பம்
ஐரோப்பிய அரங்காகி மிளிர்கின்ற மிடுக்கு
ஆங்காங்கே கலைஞர்களை
மிளிர வைக்கும் நிகழ்வு
தொடராண்டின் சரிதமாய்
துலங்கிடுதே அரங்கு
பாமுகமாய் பாரெங்கும்
ஒளிமுகத்தின் ஒளிர்வு
பணியோடு தொடர்கின்ற ஐக்கியத்தின் இணைவு
பாரெங்கும் பல்திறனின் வித்தகமே புதிது!
சாலவும் சிறப்பிங்கு சந்தித்த மகிழ்வு
கலைஞர்குழாம் இடைவிடாது
இணைந்திருந்த பொழுது!
நன்றி

நன்றி

பலவாகும்

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading