10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
ஐநூறின் ஆற்றுகையில்…
வசந்தா ஜெகதீசன்
திறந்தவெளித் தளத்திலே
திறமைகளின் சங்கமம்
பொன்மாலைப் பொழுதாகி
பூத்திருந்த பொற்காலம்
இயற்கை நிலப் பசுமையிலே
இங்கிதமாய் பல நிகழ்வு
கொஞ்சு மொழிக் குதூகலத்தில்
கொண்டாட்ட மகிழ்வு
அழகிய மலர்களின் இசை குழு வின் தொடக்கம்
உருவாக்கத்திறனுக்கு உரமிடும்
விளக்கம்
ஐநூறின் தொடுகைக்கு அரணான ஆரம்பம்
ஐரோப்பிய அரங்காகி மிளிர்கின்ற மிடுக்கு
ஆங்காங்கே கலைஞர்களை
மிளிர வைக்கும் நிகழ்வு
தொடராண்டின் சரிதமாய்
துலங்கிடுதே அரங்கு
பாமுகமாய் பாரெங்கும்
ஒளிமுகத்தின் ஒளிர்வு
பணியோடு தொடர்கின்ற ஐக்கியத்தின் இணைவு
பாரெங்கும் பல்திறனின் வித்தகமே புதிது!
சாலவும் சிறப்பிங்கு சந்தித்த மகிழ்வு
கலைஞர்குழாம் இடைவிடாது
இணைந்திருந்த பொழுது!
நன்றி
நன்றி
பலவாகும்
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...