12
Mar
மலராக அவளை வர்ணித்தோர் பலர்
நிலவாக அவளை சித்தரித்தோர் பற்பலர்
மான் விழியாள்...
12
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மாதரின் மறுபக்கம்
அடுப்படியே தஞ்சமென அடுத்தவேளை உணவாய் ஆக்கிய மாதரின்
காலங்கள் மாறின...
11
Mar
மாதரின் மறுபக்கம் …
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்,..
மாதரின் மறுபக்கம்..
காலத்தின் கலங்கரையே
கடினத்தின் முகவரியே
வென்றுயர் வாழ்வியலில்
வேதனை விம்பங்களில்
தன்முனைப்பின் தற்காப்பும்
தைரியத்தின்...
ஔவை
எல்லாம் இன்ப மயம்
————————————–
அன்பொன்றை ஆயுதமாய்
கொண்டு வாழ்ந்தால்
அகிலத்தில் துன்பங்கள்
என்றும் இல்லை
அணைக்கின்ற சொந்தங்கள்
எங்கும் உண்டேல்
அழிகின்ற உயிரினங்கள்
ஏது மண்ணில்
வன்மங்கள் என்றொன்று
வழக்கில் வேண்டாம்
வழிகாட்டத் தொழினுட்பம்
வரவும் வேண்டாம்
வாய்க்காலும் வரப்புகளும்
வசந்தம் வீசும்
வாய்ப்பேச்சில் அத்தனையும்
அழகாய்ச் சொல்லும்
இன்பத்தைத் தருகின்ற
இயற்கை ஒன்றே
இயல்பாக இருக்கின்ற
உண்மை அன்பு
ஈகின்ற அத்தனையும்
உலகில் செல்வம்
அதைமறந்து அழிக்கின்ற
எண்ணம் வேண்டாம்
மின்னுகின்ற அழகுகளோ
எல்லை இல்லை
கண்ணிரண்டு போதாது
காட்சி காண
மண்ணுலகில் இன்பத்தில்
மனிதர் வாழ
மற்றொன்று வேண்டாமே
இயற்கை போதும்.
ஒளவை.
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...