18
Dec
நேவிஸ் பிலிப்
வானில் புது வெள்ளி தோன்றி
சேதி ஒன்று சொன்னது
வானவராம் தேவ மைந்தன்
மண்ணகத்தில் பிறந்தாரம்
பாதையோர...
18
Dec
விசைத்தறி இவளோ……….
-
By
- 0 comments
இரா.விஜயகௌரி
நெய்து நெயது நெய்தே தொடர்ந்து
கொய்து கொய்து குறுகிய கைகள்
எத்தனை விசையுடன் தொடர்ந்தன பொழுதுகள்
அத்தனை...
18
Dec
” தமிழின் ஞாயிறு “
-
By
- 0 comments
ரஜனி அன்ரன் (B.A) " தமிழின் ஞாயிறு " 18.12.2025
நல்லூர்தந்த ஞானச்சுடர்...
கவிதை நேரம்-14.11.2024 கவி இலக்கம்-1948 “ஒளியிலே தெரிவது” ———————-
Jeya Nadesan
கவிதை நேரம்-14.11.2024
கவி இலக்கம்-1948
“ஒளியிலே தெரிவது”
———————-
காலை உதயம் ஒவ்வொரு நாளும்
ஒளியிலே கிழக்கில் மலருது
விழித்து எழுந்தால் வாழ்க்கை விடியுது
புன்னகை புரிந்தால் இதயம் குளிருது
தீப ஒளி வந்தது வீடுகள் ஒளி தந்தது
ஒளி மயமான தீபங்கள் வாழ்வு மலர்ந்தது
உழவன் உழைப்பு விவசாயத்தில் மதிக்குது
எண்ணத்தில் சிறப்பு இன்பத்தில் பிறக்குது
கோவில்கள் மெழுகுதிரியில் ஒளி மிளிருது
இறைவன் ஏற்றதாக காணிக்கை ஆகுது
ஒளியிலே தெரியுதுஆக்கங்கள் உயர்வது
பாமுகத்திலே மலருது உறவுகள் கருத்தது
கார்த்திகை வந்தது போராளிகள் நினைவானது
நீத்தார் நினைவில் கல்லறை ஒளியானது
மக்கள் மனங்கள் கல்லறை சந்திக்க வழியானது
அரசியல் ஆட்சியும் அனுமதிப்பு சிறப்பானது
Author: Nada Mohan
21
Dec
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
பருவக் காலப் பாதிப்பிலே
பங்கு கண்டு பொங்குவாய்
உருவக் கோலச் சாதிப்பிலே
முங்கியபடியே மொங்குவாய்
கரும வினை...
20
Dec
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன்
சந்தகவி இலக்கம் _216
"பொங்குவாய்"
தை திங்கள் வந்ததடி தோழி
தரணிமெல்ல மகிழ்ந்தடி
ஆதவனார் வந்தாரடி!
பொங்கலிட்டோம்
பூஜை...
19
Dec
-
By
- 0 comments
அநீதியை எதிர்த்திங்கு பொங்குவாய்
நீதியின் பக்கம் தங்குவாய்
மெய்யுரைக்காது பல வாய்
பொய்யை...