மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

பாமுகம்!

நற் பாதைதனைக் காட்டிடும் ஏர்முகம்
வாதைகளைப் போக்கியுமே வனப்பாகும் மலர்வனம்
போதையுடன் சுற்றியுமே பெற்றிடுவார் கனிரசம்
கீதையென மொழிதனையே அணைத்திருக்கும் பெரும்வரம்!

வந்தவரும் போனவரும் வரைவதெல்லாம் தனிரகம்
முந்தியுமே நிற்கின்றோர் முரசறையும் நற்பத்திரம்
சிந்தைதனைத் தீட்டியுமே சீர்படுத்தும் அற்புதம்
அந்தமின்றித் தருவதிலே ஆற்றலதன் இருப்பிடம்

மன்றினிலே பெற்றிடட்டும் மாறாத தனியிடம்
வென்றிடட்டும் என்றைக்கும் வெற்றியதன் நிறைவிடம்
தந்திருப்பேன் நெஞ்சார்ந்த வாழ்தினையே களிப்புடன்
சொந்தமென மனதிருத்தி வைத்திருப்பேன் தனியிடம்!

நன்றி
கீத்தா பரமானந்தன்
13-06-2022

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading