மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

பழமை

வாழும் வாழ்வில் வசந்தம் பெறவே
வாழ்ந்தார் பழமையில் எழிலையும் கண்டே
கூட்டாய் இருந்து கூட்டாஞ் சொறுண்டு
கூடி மகிழ்ந்த பழம்பெரும் காலம்

மீட்டுப் பார்த்தால் மெய்யும் சிலிர்க்கும்
மீண்டும் வருமா அக்காலம் அதுவே
கிட்டிப் புல்லும் எட்டி அடிக்க
கிறுகிறுக்கும் மனமும் எட்டிப் பிடித்து

நினைக்க நினைக்க இனிக்கும் பழமை
நீண்ட கதையும் சொல்லிடப் பாட்டியும் இல்லை
பழங்கதை கேட்டிடப் பாலகர் களுக்கும் பொறுமை இல்லை….

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading