மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

க.குமரன்

பனிப் பூ

ஊதி அவள்
சிரித்தாள்
மேனியிலே பட்டதால்
கூதல் என்னை தொட்டதே!

ஆடி அவள்
சுற்று கையில்
ஆகாயம் பூவாக
கொட்டவே !

வேகமாக அவள்
ஏந்த
காணாமல் போன
மாயம் ஏனடியோ !

கார் கால
இருளிலே
களங்கம் இல்லை
சொல்லடி !

பூ போன்ற
உன் இதழின்
புன்னகைக்கு விலை
என்ன சொல்லடி !

பனிப் பூவுக்கு
நன்றி சொல்வேன்
பாருக்கு பாச்சுகின்றாய்
வெண்மையை !

பாதம் பதித்து
பாதம். அளக்க
பஞ்சனையோ
சொல்லடி. ஈ……..

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading