நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

(திருத்தம் ) நட்பென்றாலே 30.07.2026

நட்பென்றாலே (772 )செல்வி நித்தியானந்தன் அன்பு அரவணைப்பு என்றும் கைகொடுப்பு ஆபத்தில் அறிந்து துணையாகும் சிறப்பு அகிலத்தில் நட்பு நல்லதொரு...

Continue reading

க.குமரன்

பனிப் பூ

ஊதி அவள்
சிரித்தாள்
மேனியிலே பட்டதால்
கூதல் என்னை தொட்டதே!

ஆடி அவள்
சுற்று கையில்
ஆகாயம் பூவாக
கொட்டவே !

வேகமாக அவள்
ஏந்த
காணாமல் போன
மாயம் ஏனடியோ !

கார் கால
இருளிலே
களங்கம் இல்லை
சொல்லடி !

பூ போன்ற
உன் இதழின்
புன்னகைக்கு விலை
என்ன சொல்லடி !

பனிப் பூவுக்கு
நன்றி சொல்வேன்
பாருக்கு பாச்சுகின்றாய்
வெண்மையை !

பாதம் பதித்து
பாதம். அளக்க
பஞ்சனையோ
சொல்லடி. ஈ……..

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan