மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 175

தீயில் எரியும் எம் தீவு

சீதை போட்ட
சாபமடா
சீரழிந்து போகுதடா

சிங்கப்பூராக
இருந்த நாடு
சிவ சமாதி
ஆகுதடா

அனுமான்
அழித்த பூமி
நெருப்பாய் எரியுதுடா
அனைக்க
மனமில்லை
வர்ண மவராசாவுக்கு

போட்ட நெல்லு
புது நாத்தாகுமடா
போட்ட பாவம்
பூகம்பமாக வெடிக்கிறதடா!

காத்த தெய்வம்
கடும் கோபம்
கொள்ளுதடா
கடந்த தப்பை திருத்திடவே

கருனை மகராசா
ராமரும்
திரும்பி வருவாரா
வன வாசம் !!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading