“துளிகளே தூறல்களாய்”

நேவிஸ் பிலிப்கவி இல (593) வறண்ட பூமிக்கும் காய்ந்த பயிர்களுக்கும் உருகும் உயிர்களுக்கும் ஊக்க சக்தியாய் மழைத் துளிகள் வாழ்வின் உயர்வுக்கு உலகின்...

Continue reading

வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?

நகுலா சிவநாதன் வன்முறை வாழ்வு நிலைத்திடுமா? புத்தாண்டு பிறந்தது புதுமைகள் நிறைந்தது எத்தாண்டும் சித்திரைக்கு எழிலாகுமோ? இத்தரை வாழ்வு...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 175

தீயில் எரியும் எம் தீவு

சீதை போட்ட
சாபமடா
சீரழிந்து போகுதடா

சிங்கப்பூராக
இருந்த நாடு
சிவ சமாதி
ஆகுதடா

அனுமான்
அழித்த பூமி
நெருப்பாய் எரியுதுடா
அனைக்க
மனமில்லை
வர்ண மவராசாவுக்கு

போட்ட நெல்லு
புது நாத்தாகுமடா
போட்ட பாவம்
பூகம்பமாக வெடிக்கிறதடா!

காத்த தெய்வம்
கடும் கோபம்
கொள்ளுதடா
கடந்த தப்பை திருத்திடவே

கருனை மகராசா
ராமரும்
திரும்பி வருவாரா
வன வாசம் !!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading