10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
க.குமரன்
சந்தம் சிந்தும்
வாரம் 179
அவள் ஏன் அழுதாள்
புகையிரதப் பயணத்திலே
ஒரு நாள்
இரு சிறு பிள்ளைகள்
துனைவியுடன்
இருக்கையிலே
எதிர் இருக்கையில்
அமர்ந்திருந்த
பத்து வயது சிறுமி
அடிக்கடி பார்வையை
நம் மேல் பதித்தாள்
பத்து நிமிடத்தில்
அவள் கண்களில்
கண்ணீர்
இவள் அழுகைக்கு
நாம் காரணமானோமா?
பிரிந்த பெற்றோரை
நினைத்தாளா ?
இன்னகள் நிறைந்த
அவள் வாழ்வின்
சோதனைகளை நினைத்தாளா?
கல்வியில் பிரச்சனையா?
கடந்த வாழ்க்கையில்
ஏதோ குழப்பமா?
மௌனப்பார்வையின்
நகரவுகளான
விடை தெரியாத
வினாகளில் இதுவும்
ஒன்றாக இன்று வரை!
க.குமரன்
யேர்மனி
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...