28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
க.குமரன்
சந்தம் சிந்தும்
வாரம் 179
அவள் ஏன் அழுதாள்
புகையிரதப் பயணத்திலே
ஒரு நாள்
இரு சிறு பிள்ளைகள்
துனைவியுடன்
இருக்கையிலே
எதிர் இருக்கையில்
அமர்ந்திருந்த
பத்து வயது சிறுமி
அடிக்கடி பார்வையை
நம் மேல் பதித்தாள்
பத்து நிமிடத்தில்
அவள் கண்களில்
கண்ணீர்
இவள் அழுகைக்கு
நாம் காரணமானோமா?
பிரிந்த பெற்றோரை
நினைத்தாளா ?
இன்னகள் நிறைந்த
அவள் வாழ்வின்
சோதனைகளை நினைத்தாளா?
கல்வியில் பிரச்சனையா?
கடந்த வாழ்க்கையில்
ஏதோ குழப்பமா?
மௌனப்பார்வையின்
நகரவுகளான
விடை தெரியாத
வினாகளில் இதுவும்
ஒன்றாக இன்று வரை!
க.குமரன்
யேர்மனி
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...