30
Oct
துறவு பூண்ட உறவுகள்
துறவு பூண்ட உறவுகள்...விண்ணவன் - குமுழமுனை (25)
*~***~*
கண்களில் கண்ணீர்
வழிகிறது - நெஞ்சமோ
ஆறுதல்தேட...
சூரவதை
***********
கந்தன் என்றும் கடம்பன் என்றும்
வந்தனரே தேவர்கள்
வரம்கொடுத்து நின்றாய்!
முந்திய விதியாலே
தந்திரமாய் ஆண்டுகொண்டு
தொந்தரவு தந்துநின்ற
அசுரர்ளை அழித்திட
ஏனையா வரவில்லை முரூகையா?
வதைபட்டோம் வாழ்வைத் தொலைத்தோம்
சிதைந்து போன உயிர்கள் ஏராளம்!
கார்த்திகை வந்தாலே
காந்தள்பூ சொல்லும்
பேரவலம்
தூரம் வந்துவிட்டோம்
தூர்ந்து போகுமா
நினைவுகள்
சூரவதைபட்ட மண்ணின் மைந்தரை
ஆரத் தழுவி அஞ்சலிப்போமே!
நன்றி வணக்கம்!
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.