மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

சக்தி சிறினிசங்கர்

சூரவதை
***********
கந்தன் என்றும் கடம்பன் என்றும்
வந்தனரே தேவர்கள்
வரம்கொடுத்து நின்றாய்!
முந்திய விதியாலே
தந்திரமாய் ஆண்டுகொண்டு
தொந்தரவு தந்துநின்ற
அசுரர்ளை அழித்திட
ஏனையா வரவில்லை முரூகையா?
வதைபட்டோம் வாழ்வைத் தொலைத்தோம்
சிதைந்து போன உயிர்கள் ஏராளம்!
கார்த்திகை வந்தாலே
காந்தள்பூ சொல்லும்
பேரவலம்
தூரம் வந்துவிட்டோம்
தூர்ந்து போகுமா
நினைவுகள்
சூரவதைபட்ட மண்ணின் மைந்தரை
ஆரத் தழுவி அஞ்சலிப்போமே!
நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading