ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

சக்தி சிறினிசங்கர்

சூரவதை
***********
கந்தன் என்றும் கடம்பன் என்றும்
வந்தனரே தேவர்கள்
வரம்கொடுத்து நின்றாய்!
முந்திய விதியாலே
தந்திரமாய் ஆண்டுகொண்டு
தொந்தரவு தந்துநின்ற
அசுரர்ளை அழித்திட
ஏனையா வரவில்லை முரூகையா?
வதைபட்டோம் வாழ்வைத் தொலைத்தோம்
சிதைந்து போன உயிர்கள் ஏராளம்!
கார்த்திகை வந்தாலே
காந்தள்பூ சொல்லும்
பேரவலம்
தூரம் வந்துவிட்டோம்
தூர்ந்து போகுமா
நினைவுகள்
சூரவதைபட்ட மண்ணின் மைந்தரை
ஆரத் தழுவி அஞ்சலிப்போமே!
நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading