மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்__74

“விடுமுறை”
விடுமுறையின் வியப்பு
விந்தையான நாட்களிப்பு
வியந்து பார்த்த இடங்கள்
வினாவூட்டும் பதில்கள்

உறவுகள் ஒன்றிணைவு
உணவின் சுவையின் சுவைப்பு
ஒற்றுமையின் பிரதி பலிப்பு
ஓய்ந்து இருந்த நாட்கள்!!

மகிழ்ச்சியான நாட்கள்
மாற்றம் கொண்ட தேடல்
மகவுகளின் கூச்சல்
மறந்து இருந்த இரவுகள்
பகல் இரவு தெரியாமல்
தூக்கம் கலைந்த நாட் கள்!!

சொந்தங்களின் குதுகலம்
இன்னும் சோட்டையாய் இருக்குதே
மணம் வீசும் நாட்கள்
மலர்ந்து மகிழ்ந்த தருணம்!!

நன்றி
வணக்கம்
14.08.22

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading