மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்__74

“விடுமுறை”
விடுமுறையின் வியப்பு
விந்தையான நாட்களிப்பு
வியந்து பார்த்த இடங்கள்
வினாவூட்டும் பதில்கள்

உறவுகள் ஒன்றிணைவு
உணவின் சுவையின் சுவைப்பு
ஒற்றுமையின் பிரதி பலிப்பு
ஓய்ந்து இருந்த நாட்கள்!!

மகிழ்ச்சியான நாட்கள்
மாற்றம் கொண்ட தேடல்
மகவுகளின் கூச்சல்
மறந்து இருந்த இரவுகள்
பகல் இரவு தெரியாமல்
தூக்கம் கலைந்த நாட் கள்!!

சொந்தங்களின் குதுகலம்
இன்னும் சோட்டையாய் இருக்குதே
மணம் வீசும் நாட்கள்
மலர்ந்து மகிழ்ந்த தருணம்!!

நன்றி
வணக்கம்
14.08.22

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading