மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

சிவாஜினி சிறீதரன்

சந்த கவி இலக்கம்_146

“விழிப்பு”
பெருகிவரும் சனத்தொகை
வீடு தொழிற்சாலைகள் நிர்மானம்
பசுமையை
இயற்கையை அழிக்கின்றன!

மனிதன் அழிவின்
பாதையை நோக்கி நகர்ந்து செல்கின்றான் இயற்கை என்பது
எமக்கு கிடைக்கப்பெற்ற வரம்
பாதுகாப்பு
அனைவரின் கடமை!

மாசு இல்லா
காற்றை பெற
மாசு அற்ற
சுழலை உருவாக்குவோம்!

மாசு இல்லா சூழல்
மனித வாழ்வின் உயிர்நாடி!

ஆரோக்கியமான வாழ்விற்கு

இயற்கையை பராமரிப்பது
எங்கள் கடமை புரிந்துணர்வு!
பொலித்தீன் பிளாஸ்ரிக்
பாவனையை
தவிர்ப்பதே
சுற்று சூழலின் தூய்மை !

விழிப்புணர்வுடன் நடந்து
பூமியை காப்போம்
இயற்கை எமது நண்பன்!!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading