” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவாஜினி சிறீதரன்

சந்த கவி இலக்கம்_146

“விழிப்பு”
பெருகிவரும் சனத்தொகை
வீடு தொழிற்சாலைகள் நிர்மானம்
பசுமையை
இயற்கையை அழிக்கின்றன!

மனிதன் அழிவின்
பாதையை நோக்கி நகர்ந்து செல்கின்றான் இயற்கை என்பது
எமக்கு கிடைக்கப்பெற்ற வரம்
பாதுகாப்பு
அனைவரின் கடமை!

மாசு இல்லா
காற்றை பெற
மாசு அற்ற
சுழலை உருவாக்குவோம்!

மாசு இல்லா சூழல்
மனித வாழ்வின் உயிர்நாடி!

ஆரோக்கியமான வாழ்விற்கு

இயற்கையை பராமரிப்பது
எங்கள் கடமை புரிந்துணர்வு!
பொலித்தீன் பிளாஸ்ரிக்
பாவனையை
தவிர்ப்பதே
சுற்று சூழலின் தூய்மை !

விழிப்புணர்வுடன் நடந்து
பூமியை காப்போம்
இயற்கை எமது நண்பன்!!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan