மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம்-273 ]
“விடுமுறை”

பள்ளிப்பருவ ஞாபகம் என்றாலே விடுமுறை
சிறுவனாய் மகிழ்ந்து திரிந்ததைமறக்கா விடுமுறை
வார முடிவில் வருமந்த இருநாட்கள் விடுமுறை
பருவமுடிவில் தவறாதுவரும் தவணை விடுமுறை

அடிக்கடிவந்துபோகும் பண்டிகைவிடுமுறை
மொத்தவருடத்தில் அரைவாசி ஆனந்த விடுமுறை
இழக்க மனம் வருமா விடுமுறை தரும் பேரின்பம்?
அடிமையாய் ஓய்வின்றி உழைத்ததும் மறக்குமா?

தொழில்புரட்சி இல்லையேல் மாறுமா இவ்அவலம்?
எட்டுமணிநேரவேலை இளமையிற் கல்வி கிட்டுமா?
விலங்குகள் கூட உடல்களைத்தபின் ஆறும்
மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த ஓய்வில்லா அராஜகம்?

சிந்திக்கத்திறன் இருந்தும் பிறரைநம்பாத தன்மை
போராட வலுவிருந்தும் சேர்ந்துசெயற்படாப்பான்மை
சுதந்திரம் என்பது சும்மாகிடைப்பதில்லை
போராடிப்பெறும் விடுமுறைச்சலுகைகள்.
நம்பவேண்டியவிடுமுறையின் வளர்ச்சிப் படிகள்!

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading