மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

சிவா சிவதர்சன்

வாரம் 184
“கோலுயர நாடுயரும்”

சோறுண்டு சுகமுண்டு நேற்றுவரை எம்நாட்டில் வளமான வாழ்வுண்டு
இல்லாத பொருளெல்லாம் இறக்குமதி,எமக்கென்ன குறையுண்டு?
கையிலே காசிருந்தால் கடையிலெல்லாம் வாங்கலாம்
திறந்த பொருளாதாரம் திட்டமில்லா அரசாங்கம்

உற்பத்தி கைவிட்டோம் உழுதுண்டு வாழ்தலில் ஊக்கமிழந்தோம்
பண்டமில்லா பண்டசாலைகள் விண்ணைமுட்டும் விலைவாசி
இயன்றளவு சுருட்டிய ஆட்சியாளர் தப்பியோடி தலைமறைவு.
எரிபொருளில்லை, உணவு மின்சாரம் போக்குவரத்து இருட்டடிப்பு

திறைசேரி காலி அந்நியச்செலாவணி அதலபாதாளம்
உருட்டும் புரட்டும் சிரட்டையும் கையும், நம்பி உதவ ஞாலத்தில் எவருமிலர்.
ஆட்சி மாறவில்லை அதிகாரம் மாறியது அலிபாபா கையில்
அரசியல் பிழைத்தால் அறமே கூற்றாகும்,வறுமையை விதைத்தால் பட்டினிச்சாவே அறுவடையாகும்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading