19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
சிவா சிவதர்சன்
வாரம் 189
“எண்ணம்”
மனிதமனம் ஆயிரமாயிரம் எண்ணங்கள்
மலரும் விளைநிலம்
எண்ணங்களுடன் மருவி நிற்கும் ஆசைகள் அனந்தம்
அனைத்தும் நிறைவேறினால் இறைவனுக்கென்ன வேலை
வாழும் வரை எண்ணங்கள்,இகமதில் எத்தனை தொல்லை
உயர்குலமும் உரிய வளர்ப்பும்,உயர்ந்த நட்பும்
உயர் சிந்தையின் உறைவிடம்
மழைக்கால் இருட்டானாலும் மந்தி கொப்பிழக்கப்பாயாது
கற்றூண் பிளந்து இறுகுவதன்றி நற்சிந்தனைகள் ஒருபோதும் வளைந்து கொடுக்காது.
கடலலைகள் படகை அசைப்பது போல எண்ணங்களும் மனதை ஆட்டி விளையாடும்
உயர்ந்த கோபுரங்களில் வாழும் தாழ்ந்த உள்ளங்கள்
அறிந்தும் அறியாதவர் போல்
அண்டி வாழும் பசித்த வயிறுகள்
எண்ணங்கள் உயர்ந்தால் போலிப் பிரபலங்கள் நாதியற்றுப்போகும்
நல்லெண்ணங்கள் உயர்வே நாட்டின் வளர்ச்சியை பறைசாற்றும் அளவு கோல்.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...