செல்வி நித்தியானந்தன்

பா முகமே வாழி

பார் போற்றும் தளமே
கார் மேகம் கிழித்து
வேர் கிளை பரந்து
தேர் வடம் பிடித்து

தேன அமுத தமிழை
வான் மழை சுரந்து
தான் எனை கழைந்து
ஊண் தனை மறந்து

ஆண்டு இருபத்தேழு
ஓடிடவும்
தாண்டு பலமாய் எழுந்திடவும்
வாண்டுகள் கூட்டம்
நிறைந்திடவும்
வாழியவே பா முகமே
வாயுரவே வாழி

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

    Continue reading