மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

பா முகமே வாழி

பார் போற்றும் தளமே
கார் மேகம் கிழித்து
வேர் கிளை பரந்து
தேர் வடம் பிடித்து

தேன அமுத தமிழை
வான் மழை சுரந்து
தான் எனை கழைந்து
ஊண் தனை மறந்து

ஆண்டு இருபத்தேழு
ஓடிடவும்
தாண்டு பலமாய் எழுந்திடவும்
வாண்டுகள் கூட்டம்
நிறைந்திடவும்
வாழியவே பா முகமே
வாயுரவே வாழி

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading