29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-49
22-10-2024
ஆசான்
ஜாதி இல்லை,
மதமும் இல்லை
யாரென்று
தெரியவுமில்லை.
நிலவரம் புரிந்து
நிலமைகள் தெரிந்து
முன்னோடியாய்
முன்மாதிரியாய்.
பூட்டிய வீட்டுச்
சிறையிலிருந்து
திறமைகளை
வெளிக்கொணர்ந்து
பெற்றோர் போலும்
பெரியோர் போலும்
பெருமிதத்துடன்
பேரறிவு புகட்டி
அறியாமை இருளகற்றி
அறிவொளி ஏற்றி
ஓயாது ஓடோடி
ஊருக்குப் பயன்
விளைக்கும்
பேராறு நீங்களல்லோ
உங்கள் பெருமைக்கு
நிகருண்டோ!
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...