15
Apr
ராணி சம்பந்தர்
சங்கராந்தி நேரத்தில்
தங்கி பொங்கி வரும்
சித்திரைப் புத்தாண்டே
நீ வருக வருக தருகவே
நல்லொளி...
15
Apr
முன்னூறாய் முகிழ்ப்பு
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
முன்னூறாய் முகிழ்ப்பு..
திறமையின் தேடல் திசையெங்கும் விரவும்
தீர்வுகள் எட்டிய திருப்பங்கள் நிகழும்
சமூகத்தின் சாளரம்...
15
Apr
சித்திரைப்புத்தாண்டு
-
By
- 0 comments
இரா.விஜயகௌரி
புத்துயிர் விதைத்தொரு புதியதோர் ஆண்டு
விளைந்தது பூமியிலே -இங்கு
சித்திரை விரித்தெழும் சீரிய பாதையை
செம்மையுள் பதித்தெழுவோம்
எத்துணை...
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-49
22-10-2024
ஆசான்
ஜாதி இல்லை,
மதமும் இல்லை
யாரென்று
தெரியவுமில்லை.
நிலவரம் புரிந்து
நிலமைகள் தெரிந்து
முன்னோடியாய்
முன்மாதிரியாய்.
பூட்டிய வீட்டுச்
சிறையிலிருந்து
திறமைகளை
வெளிக்கொணர்ந்து
பெற்றோர் போலும்
பெரியோர் போலும்
பெருமிதத்துடன்
பேரறிவு புகட்டி
அறியாமை இருளகற்றி
அறிவொளி ஏற்றி
ஓயாது ஓடோடி
ஊருக்குப் பயன்
விளைக்கும்
பேராறு நீங்களல்லோ
உங்கள் பெருமைக்கு
நிகருண்டோ!
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...