13
Nov
13
Nov
ஏற்றமுறு முதலொலி எண்திசையும் தினமொலி..
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
ஆண்டுகள் முப்பதியேழு சரிதத்தின் வலுவில்
சான்றுகள் பகிர்ந்து இன்றும் செய்திகள் தருகின்ற...
13
Nov
முதல் ஒலி
-
By
- 0 comments
தங்கசாமி தவகுமார்
வியாழன் கவி: முதல் ஒலி
பரந்து எழுந்த தேசம் எங்கும்
பதிந்த...
ஜெயம் தங்கராஜா
சசிச
நீரிழிவு
உடலுழைப்பு அற்றோருக்கு ஒரு எச்சரிக்கை
உழைக்காமல் உண்போர்கள் இதனால் முற்றுகை
விளையாட்டை நிந்தித்தோர்க்கு கணையத்தின் தண்டனை
அமிர்தத்தை உண்டாலும் விசமாகும் இழிநிலை
வியர்வைதனை சிந்துவோரை சீண்டியும் பார்க்காது
இயங்கிவிடின் உறுப்புக்களும்
இழிவுவந்து சேராது
இரத்தோட்டம் நரம்புகளில் சீர்குலைந்து போகாது
குளுக்கோசின் முக்திநிலை தேகத்தை உருக்காது
பசித்தழும் செல்களுக்கு சுரப்பு உதவவில்லை
புசித்துவிட நினைத்தாலும் அதற்கும் எல்லை
சிறுநீரில் குடிபுகுந்து சீனியின் ஆட்டம்
சுருக்கென்று ஓரிரவில் விளையாட்டைக் காட்டும்
இரையினை உமிழ்நீரில் கலந்துமே உண்டு
இரைப்பைக்கு வேலையை கொடுத்திட்டால் நன்று
சிறுகுடல் பெருங்குடல் நட்பினைக் கொண்டு
பிறவிக்கு செய்வோமே நலத்திற்காய் தொண்டு
ஜெயம்
12-11-23
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...