07
May
சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக்...
07
May
கனவுப் பயணம்
ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப்...
07
May
கனவுப்பயணம்……
ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026
கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின்...
கனவான காதல்
கனவென வந்தாய் மனம் நனைய,
நினைவென நின்றாய் கன்ணம் நனைய
உறவென சொன்னாய் உயிர் மகிழ
பிரிவென செய்தாய் உளம் நெகிழ
உன் புன்னகையை சேமித்துக் கொண்டேனடி
உன் நிழலையும் காதலிக்க செய்தேனடி
கண்ணிலே வளர்ந்த காதலோ அன்று
எண்ணத்தை மாற்றி போனதேன் இன்று
சிரிப்பின் முகமூடி நாளுக்குள் அணிந்தபடி
பிரிவின் அழுகையை நான் சுமந்தபடி
உன் நினைவோ என்னைக் கொல்ல
கண்ணீரின் தத்துப்பிள்ளையானதை யாரிடம் சொல்ல
தோல்வி என்பது எனக்கு பழகியதே
வாழ்வோடு கூடாது காதலும் விலகியதே
நிஜமென நினைத்தது நிழலென ஆனது
மயக்கம் தீர்ந்தது காதலும் வீணது
ஜெயம்
09-02-2026
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...