மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

தங்கசாமி தவகுமார்

கவி : அதனிலும் அரிது
07.04.2022

அரிதிலும் அரிய
வரவினை கண்டோம்
அதனிலும் அரிய
சுக வாழ்வு பெற்றிட
சுகாதாரம் பேணியே
நகர்வினை தொடர்வோம்
நமக்கும் மட்டுமான சுகாதாரம்
சமூகத்திற்கும் அரிய மூலதனம்

பலநூறு காலமாய் நாம்
தேடும் தலைமுறை புத்தகம்
வீரியம் உள்ள விருட்சாமாய் தொடர
சுகாதாரம் கொண்ட விதையினை
பதிப்போம் கத்திரமான
செயலுடன் இணைவோம்
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading