” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

தங்கசாமி தவகுமார்

கவி : அதனிலும் அரிது
07.04.2022

அரிதிலும் அரிய
வரவினை கண்டோம்
அதனிலும் அரிய
சுக வாழ்வு பெற்றிட
சுகாதாரம் பேணியே
நகர்வினை தொடர்வோம்
நமக்கும் மட்டுமான சுகாதாரம்
சமூகத்திற்கும் அரிய மூலதனம்

பலநூறு காலமாய் நாம்
தேடும் தலைமுறை புத்தகம்
வீரியம் உள்ள விருட்சாமாய் தொடர
சுகாதாரம் கொண்ட விதையினை
பதிப்போம் கத்திரமான
செயலுடன் இணைவோம்
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan