19
Feb
நகுலா சிவநாதன்
பூம்பனி கொட்டுது
பூம்பனி கொட்டுது புழுதியில் வீழ்குது
தேம்பியே அழுகுது வானம்
வானமும் கறுக்குது வையகம்...
19
Feb
“அன்பின் வழியினிலே”
-
By
- 0 comments
நேவிஸ் பிலிப் கவி இல(563)
அன்பின் வழியில் நடந்திட்டால்
ஆயிரம் நன்மை கூடி வரும்
இறையருள் ஒன்றே...
19
Feb
புனித ரமலானே வ௫க
-
By
- 0 comments
வஜிதா முகமட்
புனித ரமலானே வ௫க
இறை அ௫ளை அள்ளித்த௫ம் மாதம்
இரவு பகல் படைத்தவனை போற்றி
வணங்கியி௫க்கும்...
திருமதி. அபிராமி கவிதாசன்.
சந்தம் சிந்திம் சந்திப்பு வாரம்- 16.08.2022
184
தலைப்பு !
“தேடுகின்றோம் கண்பார்வை முன்னே”
எங்கே தொலைத்தோம் எம்உறவுகளை -என்றே
எண்ணி எண்ணி ஏங்கிதவிக்கும் நெஞ்சங்களே
வினாகொண்டு அழைக்கின்றோம்
விடைகள்மட்டும் கிடைக்கவில்லை
விலைபோயினரா எம்உறவுகள்
விலைமதிப்பற்ற நம்நாட்டிற்க்காக /
இரண்டாயிரம் நாட்கள் ஆகியும்
இதுவரையிலும் விடிவேதுமில்லை
இரவுபகலாய் எண்ணங்களை
இதயத்தில்சுமந்தபடி தேடுகின்றோம் /
உலகநாடுகளின் ஓரத்தில்
உலாவி வாழ்கின்றனரா
உயிரயே அர்ப்பணித்து
உறங்கினரா மீளாஉறக்கத்தில் /
தேடும் எம்உறவுகளை
தேடிதேடி அழைகின்றோம்
தேற்றிடவோ உறவும்இன்றி
தேய்பிறையாய் கரைகின்றோம் /
நன்றி 🙏
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...